Sunday, February 01, 2009

நிந்தனைக்கே ஆளாவார்

தான்தான் பரந்தமனம் கொண்டவர் ! மற்றவர்கள்
ஈனமனம் கொண்டவர்கள் என்றேதான் -- ஊனமனச்
சிந்தனையைத் தொற்றிப் படர அனுமதித்தால்
நிந்தனைக்கே ஆளாவர் சொல்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home