Thursday, February 19, 2009

கவிதை விருந்து

மருந்துக்கு ஏதோ கிடைக்குமென்றே எண்ணி
நெருங்கினேன்!தொட்டேன்!தயங்கித் தயங்கி!
விருந்தே கொடுத்தாள் திகட்டத் திகட்ட!
உருகினேன் பாவினத்தில் நான்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home