Sunday, March 08, 2009

ராமன் சீதையைத் தேற்றுதல்

கம்பராமாயணக் காட்சி
--------------------------------------------------------

"வல்லரக்கரின் மால் வரை ஊடு எழும்
அல் அரக்கின் உருக்கு அழல்காட்டு அதர்க்
கல் அரக்கும் கடுமைய அல்ல நின்
சில் அரக்கு உண்ட சேவடிப் போது" என்றான்.(1921)
============================================================
அரக்கர்கள் வாழும் மலையைக் கடக்கும்
கலக்கமிகு நேரத்தில் செம்பஞ்சு -- மலர்போன்ற
நின்பாதம் நோகுமம்மா! கற்கள் உறுத்துமம்மா!
என்றான் இராமன் கனத்து.
-----------------------------------------------------------

0 Comments:

Post a Comment

<< Home