Friday, March 06, 2009

சீதை அதிர்ச்சி அடைதல்:

கம்பராமாயணக் காட்சி
----------------------------------------------
-----------------------------------------------
அழுது , தாயரொடு , அருந்தவர் , அந்தணர் , அரசர்
புழுதி ஆடிய மெய்யினர் , புடைவந்து பொருமப்
பழுது சீரையின் உடையினன் வரும்படி பாரா
எழுது பாவையன்னாள் மனத்துணுக்கமொடு எழுந்தாள்.(1914)
=============================================================
அரசகோலம் ஏந்தும் கணவனைப் பார்க்கப்
பரபரப்பாய்க் காத்திருந்தாள் சீதை -- மரவுரிக்
கோலத்தில் ராமனைப் பார்த்ததும் நேரிழையாள்
சீரழிந்தாள் 1 நொந்தாள் அதிர்ந்து.
----------------------------------------------------------------------------------------------------------

0 Comments:

Post a Comment

<< Home