Friday, March 06, 2009

கம்பராமாயணக் காட்சி

----------------------------------------------

ராமன் கூறுதல்
---------------------------
"பொருவுகில் எம்பி புவி புரப்பான்;புகழ்
இருவர் ஆணையும் ஏந்தினென்; இன்றுபோய்க்
கருவி மாமழைக் கல்கடம் கண்டுநான்
வருவென், ஈண்டு வருந்தலை நீ" என்றான்.(1917)
----------------------------------------------------------------------------

நாடாள வேண்டும் பரதனென்றும் நானிங்கே
காடேக வேண்டுமென்றும் தாய்தந்தை ஆணையிடார்!
காடேகி நான்வருவேன் ! மாதே ! வருந்தாமல்
மாடத்தில் இருஎன்றான்! நின்று.

0 Comments:

Post a Comment

<< Home