Friday, March 06, 2009

கம்பராமாயணக் காட்சி

----------------------------------------------

எழுந்த நங்கையை மாமியர் தழுவினர் ; ஏங்கிப்
பொழிந்த உண்கணீர் புதுப்புனல் ஆட்டினர்; புலம்ப
அழிந்த் சிந்தையள் , அன்னம், இதுஇன்னது என்று அறியாள்,
வழிந்தநீர் வெடுங்கண்ணினள், வள்ளலை நோக்கி.(1915)
============================================================
திரண்டுவந்த மாமியர் கண்ணீரைப் பார்த்து
கலக்கமுடன் காரணத்தைத் தேடி -- தவழ்ந்துவந்தாள்
தன்விழிகள் கண்ணீரைச் சிந்த இராமனை
அன்பரசி பார்த்தாள் அழுது.

0 Comments:

Post a Comment

<< Home