Sunday, March 08, 2009

இராமனின் மனநிலை

கம்பராமாயணக் காட்சி
-------------------------------------------------------
அண்ணல் அன்ன சொல் கேட்டனன்; அன்றியும்
உள்நிவந்த கருத்தும் உணர்ந்தனன்;
கண்ணீன் நீர்ககடல் கைவிட நேர்கிலன்;
எண்ணுகின்றனன், "என் செயற் பாற்று?' எனா.(1923)
------------------------------------------------------------------------------------------
சீதையின் சொற்களைக் கேட்ட இராமனோ
கோதையின் உள்ளக் கருத்தை உணர்ந்தேதான்
சீதை தவித்திருக்க உள்ளம் இசையவில்லை!
யாதுசெய்வேன்? என்றான் உழன்று.
----------------------------------------------------

0 Comments:

Post a Comment

<< Home