Sunday, March 15, 2009

சீதா தேவி வருந்தாது வழி நடத்தல்

கம்பராமாயணக் காட்சி
-------------------------------------------------

சிறுநிலை மருங்குல் கொங்கை ஏந்தியசெல்வம் என்னும்
நெறி இருங்கூந்தல் நங்கை சீறடி நீர்க்கொப்பூழின்
நறியன தொடர்ந்துசென்று நடந்தன; நவையுள் நீங்கும்
உறுவலி அன்பின்ஊங்கு ஒன்றுஉண்டு என உணர்வதுண்டோ?(1987)
------------------------------------------------------------------------------------------------------------------------
சீதையின் மெல்லிய பாதங்கள் நீர்க்குமிழி
ஊடகம்போல் மென்மை படைத்தவை! அத்தகைய
பாதங்கள் ராமனைப் பின்பற்றிச் செல்வதற்குத்
தோதாய் வலிமையைப் பற்றது என்றாலோ
தோகை கணவன்மேல் வைத்திருக்கும் அன்பிற்கு
ஈடாக ஒன்றுண்டோ ? கூறு.

0 Comments:

Post a Comment

<< Home