Sunday, March 15, 2009

கம்பராமாயணக் காட்சி
--------------------------------------------------------------------------
தசரதன் உயிர் பிரிதல்
----------------------------------------------------------------------------
நாயகன் பின்னும் தன் தேர்ப்பாகனை நோக்கி " நம்பி
சேயனோ? அணியனோ?" என்று உரைத்தலும், தேர்வலானும்
"வேய்உயர் கானம் தானும், தம்பியும், மிதிலைப் பொன்னும்
போயினன், என்றான்; என்ற போழ்தத்தே ஆவி போனான்.(1994)
==================================================================
இராமனோ தூரத்தில் வருகின் றா னோசொல்?
ஆனமட்டும் கேட்டான் சுமந்திரனை நோக்கித்தான்!
மூவரும் காட்டுக்குள் சென்றுவிட்டார் என்றதுமே
ஆவியை நீத்தான் அதிர்ந்து.

0 Comments:

Post a Comment

<< Home