Friday, April 24, 2009

ராஜபக்சே ! சே! இழுக்கு!

மனிதனைத் தின்னும் கழுகுகள் கூட
மனிதனேயப் பண்பின் இரக்கத்தைக் காட்டும்!
மனிதமே இல்லாத ராஜபக்சே அந்தப்
புனிதமண் ஏந்தும் இழுக்கு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home