Sunday, April 19, 2009

வாழும் கலை!

கணவன் மனைவிக்குக் கண்பார்வை இல்லை!
தினமும் ஒருவர்க் கொருவர் -- துணையாய்க்
கைகளைப் பற்றி நடக்கின்றார்! வாழும்
கலையுணர்ந்து வாழ்கின்றார்! காண்.

2 Comments:

Blogger நிகழ்காலத்தில்... said...

அருமை

தொடருங்கள்..

வாழ்த்துக்கள்..

2:06 AM

 
Blogger ஷைலஜா said...

எனது பதிவில் தஙக்ள் மடல்கண்டு இங்கு வந்தேன்
அருமையான மரபுக்கவிதைகளை இட்டுள்ளீர்கள் ஐயா! அருமை அனைத்தும். ஆம் மரபு என்றும் அழியாது! நன்றி

ஷைலஜா

5:51 AM

 

Post a Comment

<< Home