Friday, July 24, 2009

நல்லொழுக்கம் காப்போம்!

பஞ்சும் நெருப்பும் அருகில் இருந்தாலும்
கெஞ்சும் சலனத்தை வென்றேதான் -- நன்னெறியில்
வாழும் ஒழுக்கத்தைப் போற்றினால் நிம்மதி!
வாழவேண்டும் நல்லொழுக்கம் காத்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home