Thursday, July 30, 2009

இயற்கை தரும் இன்பம்

---------------------------------
என்னதான் மின்விசிறி காற்றை அளித்தாலும்
கண்ணெதிரே பச்சை மரமசைய ஏந்திவரும்
தென்றலுக்(கு) ஈடாமோ? தாயே! இயற்கைதரும்
இன்பமே இன்பம்!உணர்.

1 Comments:

Blogger தமிழ் said...

அருமை

6:29 AM

 

Post a Comment

<< Home