Wednesday, June 02, 2010

உறவைப் பகைக்காதே!

=======================
உறவும் பகையும் நடக்கும் வரைதான்!
முடங்கிப் படுத்துப் படுக்கையில் வீழ்ந்தால்
உறவோ விலகும்! பகையோ நகைக்கும்!
உறவைப் பகைக்காமல் வாழ்.

0 Comments:

Post a Comment

<< Home