Tuesday, June 01, 2010

எரிமலையும் தூண்டிலும்!

================================================
தூங்குகின்ற எரிமலையைத் தூண்டிவிட்டுப் பார்ப்பதும்
தோன்றுகின்ற சூழ்நிலையின் உண்மை உணராமல்
வேண்டுமென்றே சந்தேகத் தூண்டிலுக்குள் சிக்குவதும்
மானிடனே ஒன்றுதான் பார்.
=========================================================

0 Comments:

Post a Comment

<< Home