Tuesday, May 18, 2010

சேய்கூட நம்பாது!

-----------------------------------------
கூழுக்கும் கஞ்சிக்கும் ஏழைகள் தத்தளித்து
நாள்தோறும் திண்டாடும் வாழ்விலே விண்முட்டும்
கோயிலைக் காட்டிக் கடவுளை நம்பென்றால்
சேய்கூட நம்பாது செப்பு.

1 Comments:

Blogger அ.முத்து பிரகாஷ் said...

பாபா சார்...
மிக சரியாக சொன்னீர்கள் ...
கல்லை பற்றும் மானிடர்கள்
உம் கவிதை கண்டு மாறட்டும்
நன்றி
-------------------------
advt.
நண்பர்களே...
தமிழக நிகர்நிலை பல்கலைகழகங்கள் குறித்த டாண்டன் குழுவினர் அறிக்கைக்கு ...
http://neo-periyarist.blogspot.com/2010/05/blog-post_19.html
------------------------------------------------------

4:18 AM

 

Post a Comment

<< Home