Tuesday, June 01, 2010

நெருடல்கள்!

=================
நெருடல்கள் உள்ளச் சுவரை உறுத்தி
நெருக்கும் நிலையேனோ தாயே!-- உருகித்
தவிக்கும் மனநிலையைத் தந்தவர் யாரோ?
புவியே!உரைப்பாயா ?சொல்.
==========================================

0 Comments:

Post a Comment

<< Home