Tuesday, May 18, 2010

இதுதான் திருப்தி

======================
பெரும்பொருளை வானளவு தந்தாலும் மாந்தர்
திருப்தியுடன் போதுமென்று சொல்லமாட்டார் ! ஆனால்
ஒருசாண் வயிறளவு உண்பதற்குத் தந்தால்
திருப்தியுடன் போதுமென்பார்! செப்பு.

1 Comments:

Blogger அகரம் அமுதா said...

உண்மை உண்மை. வாழ்த்துக்கள்அய்யா!

3:08 AM

 

Post a Comment

<< Home