Wednesday, June 02, 2010

புலவரின் ஆசிகள்

====================
மண்விட்டு மண்சென்று பூவோ வளர்வதுபோல்
பெண்ணிங்கே இல்லறத்தை ஏற்றதும்
மிகச்சிறந்த உவமை

மாமனார்,மாமியார்,நாத்தனார், தன்கணவன்
தேனருவி வாண்டுகள் எல்லோர்க்கும் நல்லவளாய்
ஆனமட்டும் ஆவதற்கு நாட்டியம் ஆடுகின்றாள்!
பூமகள் பம்பரந் தான்.
ஒய்யார நடைபோடும் உன்னத வெண்பா

செங்கைப் பொதுவன் அடிகள்

0 Comments:

Post a Comment

<< Home