Monday, August 29, 2011

பிறவியை வீணாக்கோம்!

==================
பக்கத்துப் பக்கத்து வீட்டில் இருந்துகொண்டு
முட்டப் பகைவளர்க்கும் போக்கைக் கடைப்பிடித்தால்
பட்டுவிடும் சுற்றம்! உறவும் முறிந்துவிடும்!
இப்பிறவி வீணாகும் பார்.

கிடைத்துள்ள சுற்றத்தைத் தக்கவைத்துக் கொள்ளும்
நடைமுறையைப் பின்பற்றவேண்டும்! விட்டுக் கொடுப்போர்
குறைவின்றி வாழ்வார்! மற்றவர் இங்கே
கறைபடிந்தோர் ஆவார் பார்.

0 Comments:

Post a Comment

<< Home