Saturday, August 27, 2011

அஞ்சாமையே தலைமைப் பண்பு!


===========================================
குண்டு துளைக்காத கூண்டுக்குள் நின்றுகொண்டு
அஞ்சியஞ்சி நாட்டுக் கொடியேற்றும் இவரெங்கே?
கண்ணெதிரே சுட்டபோதும் அஞ்சாமல் சந்தித்தே
தன்னுயிரைத் தந்தார் மகாத்மா!அவரெங்கே?
அண்ணலுக்(கு) ஈடாவார் யார்?
============================================

0 Comments:

Post a Comment

<< Home