Thursday, August 18, 2011

அன்றும்--இன்றும்


=====================
பெற்றோர் முகக்குறிப்பைப் பார்த்தேதான் பிள்ளைகள்
எட்டநின்று பேசுவதோ அக்காலம்-- பெற்றவர்கள்
பிள்ளை முகக்குறிப்பைப் பார்த்தேதான் பேசுவதோ
இவ்வுலகில் இக்காலந் தான்.

0 Comments:

Post a Comment

<< Home