Friday, August 12, 2011

கோழைத்தனம்!


==================
கிடைத்திருக்கும் வாழ்வைச் சிதைக்கின்ற போக்கோ
கடைந்தெடுத்த கோழைத் தனமென்பேன்! கண்ணே!
உடைத்தெறிந்தால் மீண்டும் கிடைக்காது வாய்ப்பு!
கிடைத்ததில் நிம்மதியைக் காண்.

0 Comments:

Post a Comment

<< Home