Thursday, July 28, 2011

சுவர்போல் இரு!

===================
சுவர்மீது கல்லடித்தால் பாதிப்பின் தாக்கம்
சுவருக்கா?கல்தான் வலுவிழந்து வீழும்!
சரளமாய்ச் சொற்களால் புண்பட்டால் நெஞ்சே!
சுவர்போலத் தாங்கப் பழகு

0 Comments:

Post a Comment

<< Home