Monday, August 01, 2011

ஏனிந்த நிலை?

வேண்டாத தெய்வமில்லை! போகாத கோயிலில்லை!
ஆனாலும் வாழ்வில் துயரம் குறையவில்லை!
தானாக மாறுமா? காலந்தான் மாற்றுமா?
கானல்தான் வாழ்வா? விளம்பு.

0 Comments:

Post a Comment

<< Home