Thursday, July 28, 2011

தனிமைச் சிறை!

===========================
மகனொரு நாட்டில்! மகளொரு நாட்டில்!
மகன்வீட்டில் தந்தை! மகள்வீட்டில் அன்னை!
நடைமுறையில் தந்தையும் தாயும் முதுமைச்
சிறையில் தனித்தனிதான் செப்பு.

0 Comments:

Post a Comment

<< Home