Friday, August 12, 2011

விரக்தியின் எல்லை!


=====================
புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம்
வரமறுக்கும் கோலத்தில் வாழ்கின்றேன் தாயே!
விரக்தி அலைகள் புரட்டி எடுத்தால்
வருமோ உறக்கம்? விளம்பு.

0 Comments:

Post a Comment

<< Home