Friday, August 12, 2011

யார் குற்றம்?


=================
மத்தகத்தால் யானையோ முட்டி உருட்டுதல்போல்
குத்திக் கிழிக்கின்ற சூழ்நிலைகள் வாட்டுதம்மா!
எத்தனைநாள் தாங்குவது? எப்படித்தான் தாங்குவது?
குற்றந்தான் யார்குற்றம்? சொல்.

0 Comments:

Post a Comment

<< Home