Saturday, August 13, 2011

இல்லறத்தின் மங்கலம்!


===================================
கணவன் மனைவிக்குக் கண்போல, நாளும்
மனைவி கணவனுக்குக் கண்போல வாழ்ந்தால்
இணக்கம் வளரும்! பிணக்கு விலகும்!
மனைதோறும் மங்கலந்தான் பார்.

0 Comments:

Post a Comment

<< Home