Thursday, August 18, 2011

வீரமான கோழை!


=======================
சாவதா? வாழ்வதா?இந்த இரண்டிலே
சாவதைக் கோழைத் தனமென்றார் --- வாழ்வதே
வீரம், விவேகமென்றார்!புன்னகைத்தேன்!வாழ்கின்றேன்!
வீரமான கோழையாய்த் தான்.

0 Comments:

Post a Comment

<< Home