Sunday, October 26, 2014

மத்தளம்
--------------
களைத்துப்போய்  வந்த மகனிடம் அம்மா
சளைக்காமல் அங்கே மருமகளைப் பற்றி
சரவெடி போட அறைக்குள் சென்றான்!
பரபர வென்றே வந்த மனைவி
தளமே அதிர்ந்திட மாமியாரைப் பற்றி
இரட்டை அணுகுண்டை வைத்தாள்! அவனோ
மிரண்டுபோய் நின்றான் மலைத்து

0 Comments:

Post a Comment

<< Home