Sunday, October 26, 2014

அளவான மழையே அமுதம்
-------------------------
மழையதிகம் பெய்தால் பயிர்பச்சை நாசம்
மழைமிதமாய்ப் பெய்துவிட்டால் பற்றாக் குறைதான்
மழைபெய்ய வில்லை வறட்சியின் கோலம்
அளவே அமுதம் உணர்.

0 Comments:

Post a Comment

<< Home