Saturday, October 18, 2014

களங்கமின்றி வாழ்
-----------------------
வெள்ளைத் துணியில் கரும்புள்ளி ஏற்பட்டால்
எல்லோரும் அந்தக் கரும்புள்ளி தன்னையே
சொல்லிசொல்லிக் காட்டுவார்! பண்பில் களங்கமோ
புள்ளி அளவெனினும் தீது.

0 Comments:

Post a Comment

<< Home