Sunday, October 26, 2014

பாரம்
----------
சும்மா இருப்பதே இன்பமென்றே எண்ணித்தான்
சும்மா இருக்கின்ற  சோம்பேறிக் கூட்டத்தை
இம்மண்ணும் தாங்காமல் எள்ளி நகையாடும்!
மண்ணுக்கே பாரம் இவர்.

0 Comments:

Post a Comment

<< Home