Sunday, October 26, 2014

வாலியைப் போற்றுவோம்
------------------------------------------------------------------------
வாலியின் பாடல்கள் மெய்சிலிர்க்க வைத்தன!
காவியப் பாவலன் விண்னுலகப் பாவலனாய்
தூவுகின்றான் தேன்மழைச் சாரலைப் பாடலாய்!
பாவலனைக் காண்பதுதான் என்று?

0 Comments:

Post a Comment

<< Home