Thursday, December 18, 2014

ஊருக்கு மட்டுமா?
-----------------------
சொல்லும் கருத்துக்கும் வாழ்வின் நடைமுறைக்கும்
எள்ளள வேனும் தொடர்பிருக்க வேண்டுமென்பேன்!
இல்லையெனில்
சொல்லாதே!ஊருக் குபதேசம்!
சொல்பவரை நம்பா துலகு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home