Wednesday, December 17, 2014

ஆழியைப் போல் இரு!
-------------------------
ஆழியில் ஆறு கலந்தே உயர்த்தினாலும்
ஆவியாய் தண்ணீரை மேகம்
உறிஞ்சினாலும்
ஆழிக்குள் வந்ததற்கும் கர்வப் படவில்லை!
ஆழிவிட்டுச் சென்றதற்கும்
ஏங்கவில்லை! ஆழியைப்போல்
வாழ்ந்திரு! நிம்மதி உண்டு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home