Thursday, December 18, 2014

மக்கள் விருப்பம்!
----------------------
ஆத்திகமா? ஆணித் தரமான வாதமுண்டு!
நாத்திகமா! நங்கூரம் பாய்ச்சுகின்ற வாதமுண்டு!
நாத்திகத்தைக் கேட்டாலும்
மக்கள் பெரும்பாலும்
ஆத்திகத்தை ஏற்கின்றார் இங்கு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home