Sunday, February 01, 2015

மழைமனம் கொள்வோம்!
-------------------------------------------------
வானகம் பெய்யும் வைரத் துளிகளோ
கானகம் பாலைவனம் சோலைவனம் மேடுபள்ளம்
ஈனத்தனம் இன்றியே ஈகை மனத்துடன்
கானம் இசைத்தே பெருக்கெடுத்தே ஓடிவந்து
தானமாக ஆறு குளங்கள் அருவிகளில்
பூமணம் வீசவே மக்களுக்கு நாள்தோறும்
பூமியில் வாழ மகிழ்ந்தே உயிர்கொடுக்கும்
தானாக முன்வந்து தான்.

0 Comments:

Post a Comment

<< Home