Wednesday, February 04, 2015

இப்படிப் பேசு
---------------------
வில்லங்கப் பேச்சாக இல்லாமல் சிந்னைக்கு
நல்விருந்தைத் தந்து சுவைக்கின்ற பேச்சானால்
உள்ளம் தெளிவாகும்! மாசெல்லாம் நீங்கிவிடும்!
கள்ளமற்ற நற்பேச்சே பேச்சு.

0 Comments:

Post a Comment

<< Home