Sunday, February 01, 2015

மழைபோல் பெரியோர்
------------------------------------------
எந்த எதிர்பார்ப்பும் இன்றித்தான் வான்மழை
இங்கே கடமையைச் செய்தே உயிரினத்தைத்
தங்குதடை இல்லாமல் காப்பதுபோல் வாழ்விலே
என்றும் பெரியவர்கள் தங்கள் கடமைகளை
முன்வந்தே செய்திருப்பார்! பார்.

0 Comments:

Post a Comment

<< Home