மதுரை பாபாராஜ் கவிதைகள்

Sunday, August 23, 2015


பயன்படுதல் நன்று
--------------------------------
வாழை இலைகளும், காய்கள், பழங்களும்,
வாழையின் பூக்களும் தண்டும் அனைத்துமே
நாளும் பயன்படும் மக்களுக்கே! வாழைபோல்
வாழ்வில் பயன்படுவோம் நாம்.

posted by maduraibabaraj at 9:28 AM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • உன்னை உணர்! ------------------------------- மற்றவ...
  • வளைந்து கொடு! ---------------------------- வாழ்வெ...
  • இப்படித்தான் நாம்! ------------------------------...
  • மனித இயல்பு! --------------------- ----- தேவைக்கே...
  • தூண்டல்
  • வட்டரங்கம்! (சர்க்கஸ்) ----------  --------------...
  • ஓய்ந்துவிட்டால்! ------------------------------- ...
  • அரபு நாட்டில் மாண்புமிகு  பிரதமர் மோடி அவர்களின் ...
  • குழந்தையிடம் செல்லாது! --------------------------...
  • ஏனிப்படி? --------------------------------- எத...

Powered by Blogger