Friday, August 21, 2015

உன்னை உணர்!
-------------------------------
மற்றவர்கள் செய்வதெல்லாம் தப்பென்றும் தான்செய்யும்
குற்றங்கள் கூட தவறில்லை என்றேதான் சொல்பவர்
சுட்டும் விரல்களில் மூன்றோ அவரைத்தான்
சுட்டிச் சிரித்திருக்கும் சொல்.

0 Comments:

Post a Comment

<< Home