மதுரை பாபாராஜ் கவிதைகள்

Sunday, December 27, 2015

நிம்மதி நம்மிடம்!
--------------------------------------
அமையாத ஒன்றை நினைத்தேதான் ஏங்கி
அமைந்ததையும் விட்டே அலைகின்ற உள்ளம்
குமுறித்தான் கூவும் ! உளைச்சலிலே வாடும்!
அமைந்ததில் நிம்மதி காண்.

posted by maduraibabaraj at 8:40 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • யாரறிவார்? ------------------------- ஒன்பதுக்குள்...
  • போலித்தனம் வேண்டாம்! ----------------------------...
  • நண்பா! வெண்பா! ----------------------------------...
  • கனியிருக்க காய்களே நன்று! -----------------------...
  • தந்தை பெரியார்
  • நெகிழிப்பொருட்கள் மரணச்சீட்டுகள் AVOID PLASTIC MA...
  • துவாதசி குழம்பு
  • சிகைதிருத்தும் நண்பர்! --------------------------...
  • உருவுகண்டு எள்ளாமை! -----------------------------...
  • வானிலையும் நம்முடலும்! --------------------------...

Powered by Blogger