Tuesday, January 05, 2016

திருப்பூர் குமரன் வாழ்க

11.01.2016
------------------------------------+----------
ஆங்கிலேயர் ஆட்சி அடக்குமுறைக் கஞ்சாமல்
ஏந்திவந்த நாட்டுக் கொடியை இறுதிவரை
தாங்கிப் பிடித்துத் தியாக விளக்கானார்!
ஏங்கி வணங்குவோம் இன்று.

0 Comments:

Post a Comment

<< Home