Monday, January 04, 2016

அனுசரி
-------------------
அனுசரித்து வாழ்ந்தால் அமைதி பெருகும்!
அனுசரிக்கா விட்டால், அமளி பெருகும்!
அனுசரிக்கப் பழகு அகந்தை விலகும்!
அனுசரிப்பே வாழ்வின் முகம்.

0 Comments:

Post a Comment

<< Home