Monday, January 04, 2016

யார்காப்பாரோ?
--------------------------------------
நேர்மைக்கோ நெத்தியடி! வாய்மைக்கோ வாய்ப்பூட்டு!
சேர்ந்ததெல்லாம் இப்படித்தான் என்றானால் எப்படித்
தேர்ந்து தெளிவது நம்நாடு? அப்பப்பா!
யார்காப்பார்?வந்து துணிந்து!

0 Comments:

Post a Comment

<< Home