Sunday, January 03, 2016

இரவல் நிலைக்காது
---------------------------------------
இரவில் ஒளியுடன் வாழ்ந்த நிலவு
உலவி முடித்து விடியலின் வானில்
தளர்ந்தே ஒளியிழந்த கோலம்! கதிரோன்
வளர்ந்தான் கிழக்கில் பறித்தான் ஒளியை
நிலவும் மங்கியது பார்.

0 Comments:

Post a Comment

<< Home