Sunday, December 27, 2015

இவன்தான் மனிதன்!
------------------------------------------
கூடுகட்டி விட்டுப் பறவையோ சென்றது!
கூடுநோக்கித் தாய்ப்பறவை நாடித்தான்  வந்தபோது
கூடழிந்து போனகோலம் கண்டேதான் நொந்தது!
வீடழகைப் பாதிக்கும் என்றே மனிதனோ
கூடழித்தான் தூசியென்று தான்.

0 Comments:

Post a Comment

<< Home