மதுரை பாபாராஜ் கவிதைகள்

Wednesday, December 30, 2015

உள்ளுணர்வு!
-----------------------------
நாய்வண்டி தேடிவந்து நாயைப் பிடிக்கவரும்!
நாய்களோ  வண்டியைப் பார்த்ததும் ஓடிவிடும்!
யார்கற்றுத் தந்தார்கள் இந்தப் பகுத்தறிவை!
நாய்களின் உள்ளுணர்வைப் பார்.

posted by maduraibabaraj at 8:39 AM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • + ×÷ -- = வாழ்க்கை! -----------------------------...
  • அலையும் மலையும்! --------------------------------...
  • இவன்தான் மனிதன்! --------------------------------...
  • நிம்மதி நம்மிடம்! -------------------------------...
  • யாரறிவார்? ------------------------- ஒன்பதுக்குள்...
  • போலித்தனம் வேண்டாம்! ----------------------------...
  • நண்பா! வெண்பா! ----------------------------------...
  • கனியிருக்க காய்களே நன்று! -----------------------...
  • தந்தை பெரியார்
  • நெகிழிப்பொருட்கள் மரணச்சீட்டுகள் AVOID PLASTIC MA...

Powered by Blogger